யாரடி நான் உனக்கு?
நான் உன் கன் இல்லை என் கண்ணே, but you care me so much!
நான் இரவல்ல என் நிலவே, but you bring so much light to my life!
Monday, October 19, 2009
Friday, October 16, 2009
மறக்க துடிக்கும் மனம்
சாப்பிட மறந்தால் நீ ஊட்டி விடுவாய்!
உறங்க மறந்தால் உன் மடியில் என் தலை வைத்து தலை கோதி விடுவாய்!
அன்பை நான் மறந்தால் அதை நீ பொழிவாய்!
மறப்பதில் எத்தனை சுகமடி!
உறங்க மறந்தால் உன் மடியில் என் தலை வைத்து தலை கோதி விடுவாய்!
அன்பை நான் மறந்தால் அதை நீ பொழிவாய்!
மறப்பதில் எத்தனை சுகமடி!
kal nenjakkari
kal nenjakkari!
கேட்டது கேட்காதது!
சொன்னது சொல்லாதது!
நினைத்தது நினைக்காதது!
எல்லாமே கொடுத்தாய்!
உன்னிடத்தில் "tha" என்று சொல்லி கேட்க எதுவுமில்லை! அதனால்தான் "tha"வை நீக்கினேன் முதல் வரியில்! (ka-tha-l nenjakkari -> kal nenjakkari)
கேட்டது கேட்காதது!
சொன்னது சொல்லாதது!
நினைத்தது நினைக்காதது!
எல்லாமே கொடுத்தாய்!
உன்னிடத்தில் "tha" என்று சொல்லி கேட்க எதுவுமில்லை! அதனால்தான் "tha"வை நீக்கினேன் முதல் வரியில்! (ka-tha-l nenjakkari -> kal nenjakkari)
என்னை காதலி
என் இதயத்துடிப்பு நிற்காமல் இருக்கலாம்
என் இதயம் வெடித்த போதிலும்!
என் உயிர் என் உடலில் இருக்கலாம்
என் இதயத்துடிப்பு நின்ற போதிலும்!
என் சிரிப்பு என் முகத்தில் இருக்கலாம்
என் உயிர் பிரிந்த போதிலும்!
இருக்காதடி இவை யாவும்,
உன் அன்பு இல்லை என்றால்!
என் இதயம் வெடித்த போதிலும்!
என் உயிர் என் உடலில் இருக்கலாம்
என் இதயத்துடிப்பு நின்ற போதிலும்!
என் சிரிப்பு என் முகத்தில் இருக்கலாம்
என் உயிர் பிரிந்த போதிலும்!
இருக்காதடி இவை யாவும்,
உன் அன்பு இல்லை என்றால்!
Subscribe to:
Posts (Atom)