Friday, October 16, 2009

மறக்க துடிக்கும் மனம்

சாப்பிட மறந்தால் நீ ஊட்டி விடுவாய்!
உறங்க மறந்தால் உன் மடியில் என் தலை வைத்து தலை கோதி விடுவாய்!
அன்பை நான் மறந்தால் அதை நீ பொழிவாய்!
மறப்பதில் எத்தனை சுகமடி!

No comments:

Post a Comment